
உள்ளத்தை எழுதிய உத்தமன் – நடிகர் இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் 1-பாலகுமாரன் = நண்பர் 2-நண்பர் = பாலகுமாரன் இரண்டாவதையே முதலாவதாய் மதிக்கிறேன் நான்! அந்தத் தோழமையை அவரின் அருகாமையில் மட்டுமல்ல, வெறும் நினைவலையில் கூட

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் 1-பாலகுமாரன் = நண்பர் 2-நண்பர் = பாலகுமாரன் இரண்டாவதையே முதலாவதாய் மதிக்கிறேன் நான்! அந்தத் தோழமையை அவரின் அருகாமையில் மட்டுமல்ல, வெறும் நினைவலையில் கூட

வாழும் சித்தர் ஐயா அவர்களுக்கும் எனக்கும் பத்து வருட பந்தம். வாஇந்த பந்தம் ஏற்படுத்தப்பட்டது. என் குருநாதர் வாப்பா செய்யது பாவா அவர்களால். ஆம்….என் உயிரினும் மேலான

தங்களுக்கு 79 வயது. என்னைப் பொறுத்த வரை வயது என்பது பிறந்த ப்தினைந்து வருடங்களுக்கு பிறகு தான் கணக்கிட வேண்டும். அப்பொழுதுதான் உண்மைகள் புலப்பட்டு வாழ்க்கை துவங்கும்.

பா லாவை எனக்கு எத்தனை ஆண்டு களாகத் தெரியும்…? ஒன்று, பத்து. இருபது, முப்பது……?? ஊஹூம்….. நாற்பத்தியோரு ஆண்டுகள்! பாலா எனக்கு அறிமுகமானது 1975ம் ஆண்டு. அப்போது

எழுபதுகளின் பிற்பகுதியில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோட்டில் இருந்த சாந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் தொகுதி வந்திருந்த நேரம் சுப்ரமண்யராஜூ, பாலகுமாரன் போன்ற

ஏழாவது படிக்கின்ற நா காலத்திலிருந்தே தமிழ்ப் பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்து விட்டேன். வாண்டு மாமா எழுதிய வீர விஜயன், தமிழ்வாணன் எழுதிய சங்கர்லால் துப்பறியும் ‘ரகசியம்’ இரண்டும்